Monday, February 5

நான் கடவுள்

 
நானாக எண்ணாமல் நீ

என்னைக் காண இயலாது;

நானாக எண்ணாமல் நீ

என்னைத் தொடர்பு கொள்ள இயலாது;

நானாக எண்ணாமல் நீ

என் இருப்பிடம் கண்டு கொள்ள இயலாது;

 நான்

கடவுளாய் உணர்கிறேன்.

...................

.................

கைப்பேசியின் கண்ணாடி முகம் உடைந்ததில்..

கைப்பேசியின்றி ஒரு வார வாழ்க்கையின்..

உணரந்த த‍த்துவம்..

இனி நான் கடவுள்...
 

No comments:

Post a Comment