Thursday, May 6

பிரிவாற்றாமை


 எனக்கென்னவோ இவள்

காதலனுக்காய்
காத்திருப்பதாய் தெரியவில்லை. 

கொக்கு பிடிக்கும் மீனுக்காய் காத்திருக்கிறாளோ..

சனி ஞாயிறு
கடைகள் விடுமுறையாம்.
வெள்ளியன்றும் பன்னிரண்டு மணிக்கே கடைகள் மூடப்பட்டுவிடுமாம்.


நாட்டு நிலைமையில்
காதலன் வந்தால் என்ன?
வராவிட்டால் என்ன?

சாப்பாடுதானே முக்கியம்..

No comments:

Post a Comment