Monday, November 30

துணை



 தன்முயற்சி தோற்றநிலையில்

தவித்திருந்தேன் நானும்தான்
நீட்டிய நம்பிக்கையாய்
நீண்டது தும்பிக்கையொன்று.

கரைசேர்த்து விடுவான்
கார்த்திகேயன் என்று.

பற்றிக்கொண்டேன் விடாது
பற்றும் கொண்டேன் அவன்பால்

காலன் வரும்வரை அவன்துணை
காலன் வந்தபின்  எவர்துணை.

ஆனாலும் படம்போல் அல்லாது
உருவம் மட்டும் மாற்றி.

யானை போல நானும்
ஆடு போல அவரும்

No comments:

Post a Comment